இலங்கை மக்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கைக்கு கடன் வழங்குநர்கள் விரைவில் பதிலொன்றை வழங்காவிட்டால், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை அபாயத்தை எதிர்நோக்கலாம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு கடன்களை மறுசீரமைக்க கடன் வழங்குநர்கள் இணங்குவது அவசியம் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கை மக்கள் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை | Human Rights Watch Warns People Of Sri Lanka சர்வதேச நிறுவனங்களின் ஆதரவு இதனூடாக சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் … Continue reading இலங்கை மக்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம்